Wednesday, 30 January 2013

ஓடி ஓடி உழைக்கணும்


Movie : Nalla neram
music : Kvm
singer : Tms


ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
அங்கொண்ணு சொல்லுறதை கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவை பாரு ஐயாவை கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்ப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் .. நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி


Movie : Makkalai petra maharasi
music : Kvm
singer : Tms


மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
மணப்பாற மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி….
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு

ஆத்தூரு கிச்சிலி சம்பா…
ஆத்தூரு கிச்சலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
ஆத்தூரு கிச்சலி சம்பா
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
( என்றா.. பல்லக்காட்ட்ற… அட தண்ணிய சேந்து…)
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே.ஆ..ஆ..ஆ..ஆ….
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுனகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
விருதுனகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு

சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

மணப்பாற மாடுகட்டி…
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…


Movie : Kudiyiruntha kovil
music : Msv
singers : Tms & p susheela

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
ஏ..ஏ..ஹேய்….ஏ..ஏ..ஹேய்….ஹேய்…..
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
ஆ..ஹா..ஹோய்……ஆ..ஹா…ஹோய்…ஆ..ஹா..ஹோய்….
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே..

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு…

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

பாடல் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ

பாடல் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
திரைப் படம் : பார்த்தால் பசி தீரும்
பாடியவர் : பி .சுசிலா 
இசை : எம் .எஸ் .விஸ்வநாதன் 
வரிகள் : கண்ணதாசன் 
நடிப்பு : சரோஜா தேவி 

யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
அவர் எங்கே பிறந்திருக்கின்றார் ஒ ஒ ஒ ஒ ஓ

யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ 
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு 
எங்கே மயங்கி நின்றாரோ 

யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ 

கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ 
அதில் கை கலந்து காதல் புரிவாரோ 
கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ 
அதில் கை கலந்து காதல் புரிவாரோ 
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ 
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ 
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ 
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ 
தூர நின்று ஜாடை புரிவாரோ 

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு 
எங்கே மயங்கி நின்றாரோ 
யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ 

ஊரறிய மாலையிடுவாரோ 
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ 
ஊரறிய மாலையிடுவாரோ 
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ 
சீர் வரிசை தேடி வருவாரோ 
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ 
சீர் வரிசை தேடி வருவாரோ 
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ 
சின்ன இடை எண்ணி வருவாரோ 

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு 
எங்கே மயங்கி நின்றாரோ 
யாருக்கு மாப்பிள்ளை யாரோ 
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஒ ஒ ஒ ஓ 

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்


Movie : Aayriaththil oruvan
music : Viswanathan – ramamurthy
singer : Tms

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

………..அதோ அந்த பறவைபோல……………..

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

……….அதோ அந்த பறவை போல………

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை


Movie : Annai
music : Sudharsanam r
singer : Chandrababu jp


புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.

……….புத்தியுள்ள மனிதனெல்லாம்………

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

………..புத்தியுள்ள மனிதனெல்லாம்….

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


Movie : Anbe vaa
music : Msv
singers : Tms & p susheela


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

…… ராஜாவின் பார்வை……………

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்…

………..ராஜாவின் பார்வை …………..

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்………

…………..ராஜாவின் பார்வை……………..